திருவண்ணாமலை மாவட்ட கோவில்களில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேக விழா  சிறப்பாக நடைபெற்றது. செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள்…

பிப்ரவரி 23, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்திலேயே பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி வலியுறுத்தினாா். பசுமைத்தாயகம்ய் அமைப்பின்…

பிப்ரவரி 21, 2026

வைகுண்ட ஏகாதசி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும்…

டிசம்பர் 30, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூா், வந்தவாசி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், செங்கம், செய்யாறு திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில்…

டிசம்பர் 29, 2025

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாற்றம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆா்ப்பாட்டம்

தேசியசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்ததைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்…

டிசம்பர் 25, 2025

போளூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

போளூர் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9 ஆயிரம் பேர் ஆர்வமுடன் மனுகொடுத்துள்ளனர். திட்டம் பொது மக்களிடையே சிறப்பாக செயல்பட்டு உள்ளது என மாவட்ட…

செப்டம்பர் 20, 2025

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் கேளூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட…

செப்டம்பர் 13, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போளூா் நகராட்சி…

செப்டம்பர் 10, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, அதையொட்டி, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள்…

ஆகஸ்ட் 28, 2025

வியாபாரிகள் வேலை நிறுத்தம்: நெல் மூட்டைகள் தேக்கம்

தமிழகத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை இனாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளின் விலை பொருட்கள் ஏலம் விடப்பட்டு விவசாயிகள் வங்கி…

ஆகஸ்ட் 3, 2025