கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு வடை எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஸ்ரீஓம்சக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தா்கள் கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.…

ஜூலை 30, 2025

ஶ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்

திருவண்ணாமலை  ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்…

ஜூலை 29, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வைகாசி விசாக திருவிழா

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை பூச்சொரிதல் மற்றும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

ஜூன் 10, 2025

இரண்டாவது நாளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூர், ஆரணி உள்ளிட்ட வட்டங்களில் இரண்டாவது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சுமார்  600 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கீழ்பென்னாத்தூா்…

மே 21, 2025

செண்பகதோப்பு அணை, மிருகண்டா நதி அணைகளில் தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செண்பகத் தோப்பு அணை, கலசப்பாக்கம் அருகேயுள்ள மிருகண்டா நதி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மிருகண்டா நதி…

மே 4, 2025

முட்டை கேட்ட மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர் உதவியாளர் கைது

திருவண்ணாமலை, போளூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு முட்டை கேட்ட மாணவரை பணியாளர்கள் இருவர் துடைப்பத்தால் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக,…

ஏப்ரல் 5, 2025

ஜவ்வாது மலையில் பயங்கர தீ: அரிய மூலிகைகள் எரிந்து சேதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏற்பட்ட தீ விபத்தால், அரிய மூலிகைகள் எரிந்து சேதமடைந்தது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர் பகுதியில் 205…

ஏப்ரல் 1, 2025

ஈமச்சடங்கு உதவித்தொகை பெற லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது

ஈமச்சடங்கு உதவித்தொகை பெற ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் கொழாவூர் கிராமத்தை…

பிப்ரவரி 4, 2025