ஶ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் தான் பூமாதேவி அவதரித்த…
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் தான் பூமாதேவி அவதரித்த…
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி, போளூா், செய்யாறு, செங்கம் பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் மதுப்புட்டிகள், ரூ.6.45…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள்…
தமிழகத்திலேயே பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி வலியுறுத்தினாா். பசுமைத்தாயகம்ய் அமைப்பின்…
ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூா், வந்தவாசி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், செங்கம், செய்யாறு திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில்…
தேசியசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்ததைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்…
போளூர் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9 ஆயிரம் பேர் ஆர்வமுடன் மனுகொடுத்துள்ளனர். திட்டம் பொது மக்களிடையே சிறப்பாக செயல்பட்டு உள்ளது என மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் கேளூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போளூா் நகராட்சி…