வளையப்பட்டி, கா.நா.பட்டி பகுதிகளில் 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி மற்றும் காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில் வருகிற 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர்…

ஜூலை 12, 2025

புதன்சந்தை பகுதியில் 25ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட புதன்சந்தை துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 25ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி…

ஜூன் 23, 2025

மோகனூர் பகுதியில் கடும் சூறாவளிக்காற்று, மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் அவதி

மோகனூர் வட்டாரத்தில் வீசிய கடும் சூறாவளிக்காற்றால், மரக்கிளைகள் முறிந்து உயர் அழுத்த மின்கம்பிகள் மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து 7 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள்…

மே 26, 2025

சோழவந்தான் பகுதிகளில் அறிவிப்பில்லா மின்தடை : சிறு குழந்தைகள் அவதி..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான தென்கரை முள்ளிப்பள்ளம் மேலக் கால் திருவேடகம் தாராப்பட்டி கொடிமங்கலம் உள்ளிட்ட கிராம பகுதிகளில்…

ஏப்ரல் 21, 2025

நாமக்கல் பகுதியில் 22ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் பகுதியில் வரும் 22ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஜனவரி 20, 2025

சேந்தமங்கலம் பகுதியில் வரும் 21-ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல்: சேந்தமங்கலம் பகுதியில் வருகிற 21ம் தேதி, செவ்வாய்க்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 18, 2025

நெல்லை – தென்காசி மாவட்டங்களில் நாளை (4-ம் தேதி) மின்தடை..!

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் திருமலைக்குமாரசாமி வெளியிட்டுள்ள செய்தியில், தென்காசி மற்றும் செங்கோட்டை உப மின் நிலையங்களில் நாளை 4-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால்…

ஜனவரி 3, 2025

எருமப்பட்டி பகுதியில் 3ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : எருமப்பட்டி பகுதியில் வரும் 3ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 1, 2025

மின்தடையால் மருத்துவமனை நோயாளிகள் அவதி : செல்போன் வெளிச்சத்தில் பணி செய்த பணியாளர்கள்..!

சோழவந்தான் : சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி என்று காரணம் கூறி மின்சார வாரியம் நேற்று காலை 9 மணிக்கு…

டிசம்பர் 18, 2024

புதன்சந்தை பகுதியில் நாளை (30ம் தேதி) மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல்: புதன்சந்தை பகுதியில் நாளை 30ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில்,…

நவம்பர் 29, 2024