நாமக்கல் பகுதியில் 22ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் பகுதியில் வரும் 22ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஜனவரி 20, 2025

சேந்தமங்கலம் பகுதியில் வரும் 21-ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல்: சேந்தமங்கலம் பகுதியில் வருகிற 21ம் தேதி, செவ்வாய்க்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 18, 2025

நெல்லை – தென்காசி மாவட்டங்களில் நாளை (4-ம் தேதி) மின்தடை..!

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் திருமலைக்குமாரசாமி வெளியிட்டுள்ள செய்தியில், தென்காசி மற்றும் செங்கோட்டை உப மின் நிலையங்களில் நாளை 4-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால்…

ஜனவரி 3, 2025

எருமப்பட்டி பகுதியில் 3ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : எருமப்பட்டி பகுதியில் வரும் 3ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 1, 2025

மின்தடையால் மருத்துவமனை நோயாளிகள் அவதி : செல்போன் வெளிச்சத்தில் பணி செய்த பணியாளர்கள்..!

சோழவந்தான் : சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி என்று காரணம் கூறி மின்சார வாரியம் நேற்று காலை 9 மணிக்கு…

டிசம்பர் 18, 2024

புதன்சந்தை பகுதியில் நாளை (30ம் தேதி) மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல்: புதன்சந்தை பகுதியில் நாளை 30ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில்,…

நவம்பர் 29, 2024

சென்னையில் நாளை (15ம் தேதி) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

சென்னை நாளை (15ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி மற்றும் ஏஞ்சம்பாக்கம் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (15.11.2024) காலை…

நவம்பர் 14, 2024

மோகனூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை: 7 மணி நேரம் மின் தடையால் பொதுமக்கள் பாதிப்பு

மோகனூர் பகுதியில் இன்று அதிகாலை இடிமின்னலுடன் கனமழை பெய்தது. அதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சுமார் 7 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த…

நவம்பர் 13, 2024