புதுக்கோட்டை யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் விளையாட்டு விழா
புதுக்கோட்டை மறைமலை நகரில் உள்ள யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் விளையாட்டு விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் கவிஞர் ஆர்.எம்.வீ.…
புதுக்கோட்டை மறைமலை நகரில் உள்ள யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் விளையாட்டு விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் கவிஞர் ஆர்.எம்.வீ.…
புதுக்கோட்டை குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா, பல்வேறு…
புதுக்கோட்டை வசந்த விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை வசந்தபுரி நகர் வசந்தவிநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு முதலாம் ஆண்டு…
இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தான் இரட்டை இலை வழங்கப்பட்டது அது தற்காலிகமானது. இன்னும் யாருக்கும் நிரந்தரமாக ஒதுக்கவில்லை. நிரந்தரமாக யாருக்கு ஒதுக்குவது…
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, ஆவுடையார்கோவில், விராலிமலை ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெறுகிறது. புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும் ஆலங்குடி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ராஜசேகரன் மறைவிற்கு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள்…
பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து கோபி திருப்பூர் சாலையில்…
மத்திய அரசின் 2024-25 -ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் இல்லை என இந்திய விவசாயிகள் சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புக்கான (உதவித் தொகை) மாதிரித் தேர்வினை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் நிர்வாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ராஜசேகரன் (82) உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். இறுதிச்சடங்கு நல்லடக்கம் வியாழக்கிழமை (01.02.2024) நடைபெறுகிறது. இந்திய…