தமிழ்வளர்ச்சித்துறை பேச்சுப் போட்டியில் வென்ற அரசு ஊழியர் களுக்கு ஆட்சியர் மெர்சிரம்யா பரிசளிப்பு
அரசு ஊழியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோர் களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்…