புதுக்கோட்டை  ஆஞ்சநேயர் கோயிலில்   அனுமன் ஜெயந்தி விழா

புதுக்கோட்டை  ஆஞ்சநேயர் கோயிலில்   அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4  -ஆம் வீதியில் பெரிய மார்க்கெட் பகுதியிலுள்ள  உள்ள   ஆஞ்சநேயர்…

ஜனவரி 12, 2024

பொங்கல் சீர்வரிசை அரசின் தாய்வீட்டு சீதனம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

பொங்கல் சீர்வரிசை தமிழக அரசின் தாய்வீட்டு சீதனம் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள திருமயம் தாலுகா விவசாய விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு…

ஜனவரி 11, 2024

பொங்கல் பண்டிகை… விற்பனைக்கு வந்துள்ள பலவித மண்பானைகள்…

புதுக்கோட்டை அருகே உள்ள கொசலாக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலவிதமான மண்பானை உள்ளிட்ட  பொருட்கள் விற்பனை வந்துள்ளன. புதுக்கோட்டை அரிமளம் செல்லும் சாலையில் உள்ள கொசலாக்குடியில் மண்பாண்ட…

ஜனவரி 10, 2024

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்… புதுக்கோட்டை  மண்டலத்தில் 426 பேர் கைது

அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை மண்டலத்தை மறியலில் ஈடுபட்ட 426 தொழிலாளர்கள் கைது செய்யப்பட் டனர். அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசுடன்…

ஜனவரி 10, 2024

பொங்கல் திருநாளுக்காக விற்பனைக்கு வந்துள்ள பித்தளை, செம்பு பானைகள்..

புதுக்கோட்டை மாவட்டத்தில்  பொங்கல் பண்டிகை கொண்டாட வெண்கலப் பானை,  செம்பு பானை மற்றும் பித்தளை பாத்திரங்களை  பொதுமக்கள்  ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல்…

ஜனவரி 10, 2024

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலருடன் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

புதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலரை நேரில் சந்தித்தனர். புதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை புதுக்கோட்டை முதன்மைக்கல்வி…

ஜனவரி 10, 2024

பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள்: புதுக்கோட்டை ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1,000 ரொக்கத்தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களின் தொகுப்புகள் குறித்தும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம்…

ஜனவரி 9, 2024

கூரியர் மூலமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஆந்திராவிலிருந்து  கூரியர் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை அத்தியாவசிய…

ஜனவரி 9, 2024

புதுக்கோட்டையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பரிசளிப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்(2023) முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு   பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.…

ஜனவரி 9, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் 764 பயனாளிகளுக்கு தாலிக்குத்தங்கம்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், சி.வி.ஆர். திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை,…

ஜனவரி 9, 2024