போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டன

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதாக தொழில்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில்…

ஜனவரி 9, 2024

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை..?

அரசு போக்குவரத்துக்கழக தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடங்கிய வேலை நிறுத்தத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்களின்  இயல்பு வாழ்க்கை…

ஜனவரி 9, 2024

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் மார்கழி திருப்பாவை உற்சவம்

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் மார்கழி திருப்பாவை உற்சவம்  நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய  மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த  ஆஞ்சநேயர்…

ஜனவரி 8, 2024

புதுகையில் ஆனந்தாபாக் பொதுநலச் சங்கத்தின் சார்பில் சமய நல்லிணக்கப் பொங்கல்

புதுக்கோட்டை ,நிஜாம் காலனி, என்.ஜி.ஓ.காலனி. எஸ்.எஸ். நகர், அன்னை நகர், பாமா நகர் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டஆனந்தாபாக் பொதுநலச் சங்கத்தின்  சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் சமய நல்லிணக்கப்…

ஜனவரி 7, 2024

தொழிற்கல்விப் பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப் பள்ளியில், பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பில், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்களைக் கொண்டு ஐந்து நாள்…

ஜனவரி 7, 2024

புத்தகம் அறிவோம்… மதம் ஒரு தேவையா…

இப்போது ‘மதத்தால் உண்மையில் எதையாவது சாதிக்க முடியுமா?’ என்ற கேள்வி எழுகிறது. அதனால் முடியும். உண்மையிலேயே மதம் உணவையும் உடைகளையும் கொடுக்க முடியுமா? முடியும். கொடுக்கிறது. எப்போதும்…

ஜனவரி 7, 2024

புத்தகம் அறிவோம்… மண்ணில் உப்பானவர்கள்…

(சபர்மதி) ஆசிரமத்தில் பயிற்சி பெற்ற சத்தியாக்கிரகிகள் மட்டுமே இந்த (தண்டி) யாத்திரையில் பங்குகொள்ள வேண்டுமென்று காந்தி தீர்மானித்தார். இங்கு பயிற்சி பெற்றவர்கள் நாட்டுக்காகத் தன் உயிரையும் தரக்கூடிய…

ஜனவரி 7, 2024

புத்தகம் அறிவோம்… டிராக்டர் சாணி போடுமா..

வாழ்க்கை முறையை ஐந்து வகைகளாக, அவை எப்படி உயர் அடுக்குகளாக வளர்கின்றதென்பதை அருமையாக, தனித்தன்மையோடு விளக்குகிறார். தாழ்நிலையில், பிறவற்றை அழித்து வாழ்கின்ற, முற்றிலும் வன்முறையும் தன்னலம் நிறைந்த…

ஜனவரி 7, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய கோளரங்கம் அமைக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய கோளரங்கம்  அமைக்க வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை 16 வது…

ஜனவரி 7, 2024

புதுக்கோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள் முட்டி 42 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற  தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியில்  571 காளைகள் களமிறக்கப்பட்ட நிலையில், காளைகளை அடக்க  முயன்ற  வீரர்கள்  42 பேர்…

ஜனவரி 6, 2024