புதுக்கோட்டை நகரில் வரும் (நவ.25) சனிக்கிழமை மின்தடை அறிவிப்பு
புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் சனிக்கிழமை (25.11.2023) பின்வரும் பகுதிகளில்…
புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் சனிக்கிழமை (25.11.2023) பின்வரும் பகுதிகளில்…
பொன்னமராவதி அருகே பாம்பு கடித்து கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்ணுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்,…
புதுக்கோட்டையில் திருக்கார்த்திகை தீபத்தை யொட்டி அகல்விளக்குகள் விற்பனை களைகட்டியது. கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி வீடுகளின் வாசலில் மாலை நேரத்தில் பெண்கள் தீப விளக்குகள் ஏற்றி வருகிறார்கள். திருக்கார்த்திகை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ள 3 சத்துணவு மையங்களின் அமைப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குன்றாண் டார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த…
புதுக்கோட்டையில் புதிய முகவரியில் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை எஸ்.எஸ் நகரில் நடைபெற்ற நிகழ்வுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும்பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், ஏ.டி.ஆர். திருமண…
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னிட்டு புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் (20.11.2023) திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டைஹோட்டல் சாரதா கிராண்ட் கூட்ட அரங்கில், குறு, சிறு மற்றும்…
புதுக்கோட்டை 110 / 22 கே.வி. நகரியம் துணை மின் நிலையத் திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் 22 கே.வி பஸ் ஸ்டாண்ட் பீடரில் அவசர பராமரிப்பு…
புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது . இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விழாவில்…