திருவள்ளுவர் நாள் : தமுஎகச சார்பில் மரியாதை
திருவள்ளுவர் நாளை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மரபுக் கிளை சார்பாக புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து…
திருவள்ளுவர் நாளை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மரபுக் கிளை சார்பாக புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து…
புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் வியாழக்கிழமை (18.01.2024) அன்று காலை 9 மணி…
தைத்திருநாள் அதிகாலை நேரத்தில் குயில்கள் ஆலாபனை பாடிட ஆழ்கடலில் நீராடி ஆதவன் – வானில் அழகு நடை போட்டிட ஊண் இல்லா பெரு வாழ்வை உலக மக்கள்…
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் சாதி சமூக மத பாகுபாடுகளை கடந்து 69 சமூகங்களை சேர்ந்த மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும்…
கந்தர்வக்கோட்டை ஒன்றிய பள்ளிகளில் உற்சாகமாக சமத்துவ பொங்கல் கொண்டாடி மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள்…
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவிலான மூதூரிமை பட்டியல் கடைபிடிக்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதல்வர்…
கந்தர்வகோட்டை அருகே கொல்லம்பட்டி தொடக்கப்பள்ளி யில் பூமி சுழற்சி நாள் கடைப்பிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் கொல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பூமி சுழற்சி…
அரசு ஊழியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோர் களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்…
புதுக்கோட்டை மாவட்டத்தில்,முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணியும் விழிப்புணர்வு பேரணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை…
புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையின் கலை அருவி இலக்கியப் பேரவை, கல்லூரி நூலகம் இணைத்து நடத்திய “வாசிப்போம். வாழ்வினை வளப்படுத்துவோம்” கருத்தரங்கமும், ஞானாலயா ஆவணப்படம்…