பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உணவுத்திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம்.  கந்தர்வகோட்டை ஒன்றியம் கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது. சுற்றுச்சூழல் இயற்கை,…

டிசம்பர் 7, 2023

சுகாதாரம்- ஊட்டச்சத்து.. ஆசிரியர்களுக்கு பயிற்சி

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் குடிநீர், தன்சுத்தம், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வள மையத்தில்…

டிசம்பர் 7, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக மண் வள நாள் உறுதி ஏற்பு

கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக மண்வள பாதுகாப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்…

டிசம்பர் 7, 2023

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒன்றிய அளவிலான குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை…

டிசம்பர் 7, 2023

அரசுப்பள்ளி ஆற்றல் மன்றப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டையில் மின்னாற்றல் – மின் சிக்கனம், மின் பாதுகாப்பு – குறித்த ஆற்றல் மன்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து, பாராட்டு…

டிசம்பர் 6, 2023

மாநில போட்டிக்குத்தேர்வான தட்டாமனைப்பட்டி பள்ளி மாணவன்..!

புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட‌ கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய தட்டாமனைப்பட்டி நடுநிலைப்பள்ளி…

டிசம்பர் 5, 2023

அனுமதியின்றி மரம்வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வேண்டுகோள்

பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள், பேரா.சா.விஸ்வநாதன், ஜி.எஸ்.தனபதி, மரம் தங்க கண்ணன், ராஜசேகர், நாகபாலாஜி, அன்புநாதன், சசிகுமார், மற்றும் மரம் நண்பர்கள் ப.ராதாகிருஷ்ணன், கிருஷ்ண…

டிசம்பர் 4, 2023

இயற்கை ஆர்வலர்களின் இதயத்தில் பூத்த மற்றுமொரு மலர்… பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு..!

புதுக்கோட்டையிலுள்ள இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகர் மற்றும் பிற இடங்களில் பழமையான, பசுமையான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.…

டிசம்பர் 4, 2023

அமலாக்கத்துறை உள்ளிட்ட எந்த துறை மிரட்டல்களுக்கு திமுக ஒரு போதும் அஞ்சாது: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு அமலாக்கத்துறை லஞ்சம் வாங்கிய சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. யார் தவறு செய்தாலும் எவ்வளவு…

டிசம்பர் 3, 2023

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா

புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை, சட்டம், நீதிமன்றங்கள்,…

டிசம்பர் 3, 2023