அரசுப்பள்ளி ஆற்றல் மன்றப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
புதுக்கோட்டையில் மின்னாற்றல் – மின் சிக்கனம், மின் பாதுகாப்பு – குறித்த ஆற்றல் மன்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து, பாராட்டு…
புதுக்கோட்டையில் மின்னாற்றல் – மின் சிக்கனம், மின் பாதுகாப்பு – குறித்த ஆற்றல் மன்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து, பாராட்டு…
புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய தட்டாமனைப்பட்டி நடுநிலைப்பள்ளி…
பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள், பேரா.சா.விஸ்வநாதன், ஜி.எஸ்.தனபதி, மரம் தங்க கண்ணன், ராஜசேகர், நாகபாலாஜி, அன்புநாதன், சசிகுமார், மற்றும் மரம் நண்பர்கள் ப.ராதாகிருஷ்ணன், கிருஷ்ண…
புதுக்கோட்டையிலுள்ள இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகர் மற்றும் பிற இடங்களில் பழமையான, பசுமையான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.…
யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு அமலாக்கத்துறை லஞ்சம் வாங்கிய சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. யார் தவறு செய்தாலும் எவ்வளவு…
புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை, சட்டம், நீதிமன்றங்கள்,…
புதுக்கோட்டையில் நடைபெற்ற பயிர் மருத்துவ முகாமை புதுதில்லி Centre for Agriculture and Bio-Science International –CABI விஞ்ஞானி நேரில் பார்வையிட்டார். எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி…
கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றிய மங்களா கோவில் இல்லம் தேடிக் கல்வி மையத்தை ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் ரகமதுல்லா பார்வையிட்டு போது காயத்திரி, தேவயானி, விமலா ஆகியோர்…
கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தொந்தரவு கோட்டை அருகே அமைந்துள்ள வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்…