உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் நகராட்சி பூங்கா…

டிசம்பர் 1, 2023

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மாவட்ட தொழில் மையம் சார்பில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான  செயற்கை…

டிசம்பர் 1, 2023

போலியான தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெற்றவர்கள் மீது நடவடிக்கை

வருமான வரி பிடித்தம் தொடர்பாகவும்,  போலியான தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெற்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமானவரித் துறையினர் எச்சரித்துள்ளனர்.…

டிசம்பர் 1, 2023

மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத் திறனாளி கள் நலத்துறையின் சார்பில்,  தமிழ்நாடு ‘உரிமைகள்” திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சியர் …

டிசம்பர் 1, 2023

கூலி உயர்வு வழங்கக்கோரி டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு வழங்கக்கோரி டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில்…

நவம்பர் 30, 2023

டேக்வாண்டோ- குத்துச்சண்டைப் போட்டி: மாவட்ட அளவில் சாதனை படைத்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

டேக்வாண்டோ- குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை படைத்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள். பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டை போட்டிகள்…

நவம்பர் 29, 2023

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நிலவேம்புக்குடிநீர் விநியோகம்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இணைந்து நிலவேம்பு குடிநீர்வழங்கும்  நிகழ்வை நடத்தினர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி…

நவம்பர் 28, 2023

வாசக்டமி விழிப்புணர்வு ஊர்தி பிரசார பயணத்தை தொடக்கி வைத்த ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட குடும்பநல அமைப்பின் சார்பில், நவீன வாசக்டமி இருவார விழா விழிப்புணர்வு ரதத்தினை, மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா (27.11.2023)…

நவம்பர் 28, 2023

வேலிக்கருவை மரங்களை அகற்றி பழமரக்கன்றுகள் நடும் பணி: ஆட்சியர் மெர்சிரம்யா தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலிக்கருவை மரங்களை அகற்றுதல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணியினை ஆட்சியர் மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சி, தென்னதிரையன்குளத்தில்,…

நவம்பர் 28, 2023

குறைகேட்பு முகாம்…ஆட்சியரிடம் 355 பேர் மனு அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா  தலைமையில்  (27.11.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: பொதுமக்களின்…

நவம்பர் 28, 2023