சிவகங்கை மாவட்டத்தில் தொற்று நோய் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சல், தொற்று நோய் தடுப்பதற்கான சுகாதார பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு…

நவம்பர் 22, 2024

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் வருகின்ற 20.11.2024 அன்று நடைபெறவிருந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டு, வருகின்ற 27.11.2024…

நவம்பர் 19, 2024

சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் பத்திரிக்கையாளர்கள் தின விழா கொண்டாட்டம்

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் இன்று மக்களின் கண்ணாடி என்ற பொருளில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து…

நவம்பர் 16, 2024

சிவகங்கையில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்

தமிழ்நாடு முதலமைச்சர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் துறையின் கீழ் இரண்டாம் கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள, ”ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் துவக்க விழாவில், வாணியங்குடி…

நவம்பர் 16, 2024

சிவகங்கை மாவட்டத்தில் நவ 23ம் தேதி கிராம சபை கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற  23.11.2024 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்  நடைபெறவுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார். இது தொடர்பாக…

நவம்பர் 16, 2024

சிவகங்கை அருகே மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்..!

சிவகங்கை: காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட மறவமங்களம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.24.73 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட…

நவம்பர் 14, 2024

சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா

தமிழக வெற்றிக்கழக பொது செயலாளர் N.ஆனந்த் Ex MLA வழிகாட்டுதலின்படி சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் (10/11/2024) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக வெற்றிக் கழகக் கொடியேற்றும் விழா மாவட்டத்…

நவம்பர் 11, 2024

அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் துளிர் திறனறிதல் தேர்வு: இரண்டாயிரம் குழந்தைகளை பங்கேற்க செய்ய முடிவு

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டத்தில், ஆண்டுதோறும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் நடத்தப்படும் துளிர் திறன்றிதல் தேர்வில் இரண்டாயிரம் குழந்தைகளை பங்கேற்க செய்வது…

நவம்பர் 10, 2024

காளையார்கோவிலில் ஏழை மாணவர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு

காளையார்கோவில் சீகூரணியில் “செம்மண் முற்றம்” எனும் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மையத்துக்கு மார்டின் குழுமத்தின் சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட…

நவம்பர் 9, 2024

திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சிலைக்கு அமைச்சர்கள் அஞ்சலி

மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச் சிலைகள் மற்றும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அன்னார்களின் நினைவுத்தூண்…

அக்டோபர் 24, 2024