சிவகங்கையில் தவெக சார்பில் விலையில்லா விருந்தகம் தொடக்கம்
அதிகர் விஜய் பல்வேறு நற்பணிகளுக்கு பெயர் போனவர். அவரது தமிழக வெற்றிக் கழகத்தினர் ரத்ததானம், அன்னதானம், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், மருத்துவ முகாம் என மக்களுக்கு…
அதிகர் விஜய் பல்வேறு நற்பணிகளுக்கு பெயர் போனவர். அவரது தமிழக வெற்றிக் கழகத்தினர் ரத்ததானம், அன்னதானம், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், மருத்துவ முகாம் என மக்களுக்கு…
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 19 விவசாயிகளுக்கு ரூ.26.08 இலட்சம் மதிப்பீட்டான அரசின் நலத்திட்ட உதவிகளை , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா வழங்கினார். சிவகங்கை…
சிவகங்கை: தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், திருப்புவனம் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின்…
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், கட்டுக்குடிபட்டி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், கட்டுக்குடிபட்டி கிராமத்தில் நேற்றையதினம்…
வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சல், தொற்று நோய் தடுப்பதற்கான சுகாதார பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் வருகின்ற 20.11.2024 அன்று நடைபெறவிருந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டு, வருகின்ற 27.11.2024…
சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் இன்று மக்களின் கண்ணாடி என்ற பொருளில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து…
தமிழ்நாடு முதலமைச்சர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் துறையின் கீழ் இரண்டாம் கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள, ”ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் துவக்க விழாவில், வாணியங்குடி…
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 23.11.2024 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார். இது தொடர்பாக…
சிவகங்கை: காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட மறவமங்களம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.24.73 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட…