சிவகங்கையில் கோலாகலமாக நடந்த சுதந்திர தின விழா: தேசியக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆட்சியர் ஆகாஷ்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் நாட்டின் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், ஐ.ஏ.எஸ். தேசியக் கொடியினை…

ஆகஸ்ட் 15, 2026

சிவகங்கை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 11.10 லட்சம் வாக்காளர்கள்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பொற்கொடி, இன்று (23.02.2026) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக…

பிப்ரவரி 23, 2026

இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் தேவாலய புனரமைத்தல் பணி: முதல்வர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள தொன்மை வாய்ந்த இருதய ஆண்டவர் தேவாலயத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை முதல்வர் ஸ்டாலின்…

அக்டோபர் 3, 2025

விவசாயிகள் கூட்டம் ஒத்தி வைப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்

வருகின்ற 18.07.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்ற 25.07.2025 அன்று நடைபெறவுள்ளது  என சிவகங்கை…

ஜூலை 16, 2025

கிராமியப் பாடல் குயில் கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

கிராமக்குயில் கொல்லங்குடி கருப்பாயி தனது 99 -ஆவது வயதில் சொந்த ஊரான கொல்லங்குடியில் சனிக்கிழமை காலமானார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்துக்கு வெட்டுடையார் காளியம்மன் கோயில் இருப்பது…

ஜூன் 14, 2025

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ  பள்ளி மாணவி உலக சாதனை..!

சிவகங்கை: வேதியியலில் தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை மிகவும் வேகமாக 35 விநாடி 08 மில்லி விநாடிக்குள் கூறி சிவகங்கை மௌண்ட் லிட்ரா…

மார்ச் 29, 2025

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மொத்தம் 26 விவசாயிகளுக்கு ரூ.110.62 இலட்சம் மதிப்பீட்டில் மானிய விலையிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வழங்கினார்.…

மார்ச் 13, 2025

சிவகங்கை அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை தலைமை செயலகத்திலிருந்து, காணொலி காட்சி வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ள, வருவாய் ஆய்வாளர்…

பிப்ரவரி 1, 2025

காளையார்கோவில் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரக்கலவை வழங்கல்

விவசாயத்தில் சிறந்து விளங்குவதற்கான தேடலில்,  நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மேக்ரோனூட்ரியன்கள் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில், நுண்ணூட்டச்சத்துக்கள் சிறிய அளவில் தேவைப்பட்டாலும், தாவர…

டிசம்பர் 7, 2024

சிவகங்கையில் ‘மாசில்லா தமிழ்நாடு’ மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம்..!

சிவகங்கை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் மற்றும் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், சிற்றுண்டி கடைகள் ஆகியவைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள…

டிசம்பர் 6, 2024