சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா
தமிழக வெற்றிக்கழக பொது செயலாளர் N.ஆனந்த் Ex MLA வழிகாட்டுதலின்படி சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் (10/11/2024) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக வெற்றிக் கழகக் கொடியேற்றும் விழா மாவட்டத்…
தமிழக வெற்றிக்கழக பொது செயலாளர் N.ஆனந்த் Ex MLA வழிகாட்டுதலின்படி சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் (10/11/2024) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக வெற்றிக் கழகக் கொடியேற்றும் விழா மாவட்டத்…
தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டத்தில், ஆண்டுதோறும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் நடத்தப்படும் துளிர் திறன்றிதல் தேர்வில் இரண்டாயிரம் குழந்தைகளை பங்கேற்க செய்வது…
காளையார்கோவில் சீகூரணியில் “செம்மண் முற்றம்” எனும் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மையத்துக்கு மார்டின் குழுமத்தின் சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட…
மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச் சிலைகள் மற்றும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அன்னார்களின் நினைவுத்தூண்…
காரைக்குடி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில், மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் , ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழில் பெயர் பலகை இல்லாத 9 கடை நிறுவனங்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனச்…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மொத்தம் 32 பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்களையும்…
காரைக்குடி வட்டத்தில் வருகின்ற 16.10.2024 அன்று நடைபெறவிருந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா…
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார…
சிவகங்கை. மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 05.10.2024 அன்று சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெரிவித்தார்.…
சிவகங்கை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.08.70 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…