அணுகுண்டு இல்லாததால் வந்த வினை?
இன்று உக்ரைன் என்ற நாட்டை என்ன தான் நேட்டோ நாடுகள் ஆயுதங்களை அள்ளி அள்ளி கொடுத்தாலும், ரஷ்யா அடித்து துவைக்கிறது. அதனுடைய 28% நிலத்தை தன் வசப்படுத்தி,…
இன்று உக்ரைன் என்ற நாட்டை என்ன தான் நேட்டோ நாடுகள் ஆயுதங்களை அள்ளி அள்ளி கொடுத்தாலும், ரஷ்யா அடித்து துவைக்கிறது. அதனுடைய 28% நிலத்தை தன் வசப்படுத்தி,…
இந்தியா தனது அரிஹந்த் வகை நீர்மூழ்கி கப்பலில் இருந்து K4 வகை ஏவுகணையினை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த K4 ஏவுகணை என்பது அணுவிசையால் இயங்கும் நீர்மூழ்கி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண் சரிவால் பாறைகள் உருண்டு வஉசி நகர் பகுதியில் 3 வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளுக்குள் குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர்…
ஃபெங்கல் புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை கடந்ததை அடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் விமான சேவை தொடங்கியது. பலத்த காற்று…
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் ஒளியில் ஜொலித்தன. நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, நிலம் ஆகிய பஞ்ச பூத…
சேலம் ஆத்தூர் மணிக்கூண்டு அருகில், உத்தரப்பிரதேச மாநிலம் சம்பாலில் ஜனநாயக ரீதியில் போராடிய இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்த காவல்துறையை கண்டித்தும், படுகொலை…
நாமக்கல் மாநகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழை இலை விற்பனை செய்வதற்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் மாநகராட்சி ஆபீஸ்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நடைபெற்ற திருவத்திபுரம் நகர மன்ற கூட்டத்தின் போது ஆளுங்கட்சியை சேர்ந்த துணைத்தலைவர் உட்பட 8 திமுக உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு…
ஏழைகளின் ஊட்டி, தென்னகத்தின் ஸ்பா, அருவிகளின் நகரம், என அழைக்கப்படும் குற்றாலம் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்,…