புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் “பாவேந்தர் விழா”

பாவேந்தர் பாரதிதாசனைக் கொண்டாடும் வகையில் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ‘பாவேந்தர் தமிழுக்கு அமுதென்று பேர்‘ என்ற  தலைப்பில் விழா எடுக்கப்பட்டது. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்…

மே 27, 2024

இப்படியும் ஒருவரா? “புதுக்கோட்டை பேக்கரி மகராஜ் சீனுசின்னப்பா”

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நம்முடைய நிர்வாகத்திலுள்ள பள்ளியின் வகுப்பறைகள் கஜா புயலால் சேதமடைந்து விட்டன. அதனைக் காணச் சென்ற போது மக்களின் அவல நிலையைப் பார்க்க…

மே 1, 2024

வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறையை எதிர்த்து திருவொற்றியூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள். வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை…

ஏப்ரல் 7, 2024

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் 93 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் 93 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் மாணவர் பெருமன்றம்- இளைஞர் பெருமன்றம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. அனைத்திந்திய…

மார்ச் 26, 2024

சமூக வலை தள பதிவுகளில் தேவை அறம்…

சமூக வலை தளங்களிடமும் செயல்பாட்டாளர்களும் ஒரு செய்தியை பதிவிடுவதில் அறத்தை கடைப்பிடிக்க வேண்டியது தற்போதைய தேவையாக இருக்கிறது. புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலையான சம்பவம்…

மார்ச் 26, 2024

செல்போன் தீ பிடிக்க காரணங்கள்… உங்கள் கவனத்துக்கு…

ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தாமல் மூன்றாம் தரப்பு சார்ஜர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். பணத்தை சேமிப்பதாக நினைத்து இந்த தவறை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். தரமில்லாத பேட்டரி…

மார்ச் 26, 2024

அரசு பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா..!

(Benifits of studying in TN govt. schools) அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் பொருட்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவம் படிக்க 7.5…

மார்ச் 23, 2024

46 மருந்துகள் தரமற்றவை… அதிர்ச்சி தகவல்..

சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக்…

பிப்ரவரி 24, 2024

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சிவகங்கை மண்ணில் சிலை நிறுவக்கோரி தவாக சார்பில் கையெழுத்தியக்கம்

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சிவகங்கை மண்ணில் சிலை நிறுவக்கோரி தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம்  நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகம் முழுவதும் முன்னெடுக்கின்ற…

பிப்ரவரி 24, 2024