விழிப்புணர்வுதான் பெண்களின் உண்மையான அரண்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சமீபத்தில் 9 பேருக்கு “சாகும் வரை ஆயுள் தண்டனை” விதிக்கப்பட்டது. இது ஒருபுறம் நீதியின் வெற்றி யைச் சுட்டிக்காட்டினாலும், மறுபுறம் நாம் சமூகமாக…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சமீபத்தில் 9 பேருக்கு “சாகும் வரை ஆயுள் தண்டனை” விதிக்கப்பட்டது. இது ஒருபுறம் நீதியின் வெற்றி யைச் சுட்டிக்காட்டினாலும், மறுபுறம் நாம் சமூகமாக…
தமிழகத்தின் சில பகுதிகளில் புயல், பெருவெள்ளம் காரணமாக தொடர்ந்து சில நாட்களாகவே மக்கள் இயல்நிலைக்கு திரும்பவில்லை. ஆங்காங்கே வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியுள்ளன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர்…
ஏ.ஆர்.ரஹ்மான் எளிமையான தொடக்கத்திலிருந்து உலகின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தது மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கும் கதை. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான வாழ்க்கையுடன், ஆஸ்கார் விருது நாயகன்…
நாட்டில் அதிக பணப்புழக்கம் இருந்தபோதிலும், வங்கிகள் தங்களுடைய ஏடிஎம்கள் மற்றும் பணத்தை மறுசுழற்சி செய்வதை படிப்படியாக நிறுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்.…
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதர் கோயில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த கோயில் யானை சுப்புலட்சுமி சிகிச்சை…
பாவேந்தர் பாரதிதாசனைக் கொண்டாடும் வகையில் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ‘பாவேந்தர் தமிழுக்கு அமுதென்று பேர்‘ என்ற தலைப்பில் விழா எடுக்கப்பட்டது. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நம்முடைய நிர்வாகத்திலுள்ள பள்ளியின் வகுப்பறைகள் கஜா புயலால் சேதமடைந்து விட்டன. அதனைக் காணச் சென்ற போது மக்களின் அவல நிலையைப் பார்க்க…
வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள். வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை…
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் 93 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் மாணவர் பெருமன்றம்- இளைஞர் பெருமன்றம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. அனைத்திந்திய…
சமூக வலை தளங்களிடமும் செயல்பாட்டாளர்களும் ஒரு செய்தியை பதிவிடுவதில் அறத்தை கடைப்பிடிக்க வேண்டியது தற்போதைய தேவையாக இருக்கிறது. புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலையான சம்பவம்…