எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் சில பகுதிகளில் புயல், பெருவெள்ளம் காரணமாக தொடர்ந்து சில நாட்களாகவே மக்கள் இயல்நிலைக்கு திரும்பவில்லை. ஆங்காங்கே வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியுள்ளன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர்…