குடியிருப்பு பகுதிகளுக்கு, பள்ளி அருகே கள்ளத்தனமாக மது விற்பனை: பெரியபாளையம் மக்கள் வேதனை
பெரியபாளையம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு, பள்ளி அருகே கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதால், இளைஞர்கள்,பள்ளி மாணவர்கள் எளிதில் மது பழக்கத்திற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை…

