ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் ரூ. 2.50 லட்சம் ரொக்கம் கொள்ளை

நாமக்கல்லில், ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி வீட்டில் ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு பவுன் தங்க மோதிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர்…

பிப்ரவரி 14, 2025