பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவிலில் 19-ம் ஆண்டு மாசிதெப்ப திருவிழா

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் ஊராட்சியில் புகழ்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த…

மார்ச் 13, 2025

17 வயது சிறுமியை கர்ப்பமாகிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

17 வயது சிறுமியை கர்ப்பமாகிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்காவின் கணவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1, லட்சம் அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

மார்ச் 13, 2025

பொன்னேரி அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துலுக்காணத்தம்மன் கோவில் அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேகம்

பொன்னேரி அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துலுக்காணத்தம்மன் கோவில் அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

மார்ச் 13, 2025

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் தூய்மை பணியாளர்கள் கௌரவி

பெரியபாளையத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவித்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம்…

மார்ச் 9, 2025

பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணையில் பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பாஜக மாநில செயலாளர்…

மார்ச் 7, 2025

தொம்பரம்பேடு கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் சதமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தொம்பரம்பேடு கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் சமுதாய…

பிப்ரவரி 27, 2025

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இடித்தது போல். வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கண்ணீர் மல்க போராட்டம்.…

பிப்ரவரி 19, 2025

பெரியபாளையம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை: சிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

பெரியபாளையம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் செல்லும் கொள்ளையன் குறித்து சிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. திருவள்ளூர்…

பிப்ரவரி 19, 2025

திருவள்ளூரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தின உறுதிமொழி

திருவள்ளூரில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம்…

பிப்ரவரி 7, 2025