கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததான புகாரில் தனியார் மருத்துவ மனைக்கு சீல்

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த மல்லியங்குப்பம் பகுதியை சேர்ந்த ஜோதீஷ்(26) என்பவரின் மனைவி புவனேஸ்வரி(21) என்பவர் கர்ப்பமான நிலையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர்…

டிசம்பர் 10, 2025

தடா-ஐயப்பன் நகர் எல்லை மாரி துலுக்கானத்தம்மன் திருக்கோவிலில் பாலபிஷேகம்

ஆந்திர மாநிலம் தடா-ஐயப்பன் நகர் எல்லை மாரி துலுக்கானத்தம்மன் திருக்கோவிலுக்கு 15-ம் ஆண்டாக பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். ஆந்திர…

டிசம்பர் 6, 2025

பெரியபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் 27-ம் பிறந்த 3 குழந்தைகளுக்கு…

நவம்பர் 29, 2025

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக த.வெ.க சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம்: ஆதவ் அர்ஜுனா

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 4 பெண் தூய்மை பணியாளர்களை தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர்…

நவம்பர் 26, 2025

ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிட அறை கட்டுவதற்கு பூமி பூஜை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சி அத்திகுளம் பகுதியில் உள்ள அரசின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் சுமார் 1300…

நவம்பர் 24, 2025

தொழிற்சாலை கழிவுகளால் சாக்கடையாக மாறிய தாமரை ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மக்களின் நீராதாரமான தாமரை ஏரியில் சிப்காட் கழிவுகள் விடப்பட்டு சாக்கடையாக மாறிய ஏரியில் எண்ணெய் படலங்கள் ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கு…

நவம்பர் 23, 2025

கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு நீர், கழிவுநீர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பூந்தமல்லி…

நவம்பர் 23, 2025

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல்…

நவம்பர் 21, 2025

புழல் சிறையில் பிரபல தாதா நாகேந்திரனின் மகனுக்கு செல்போன் பேட்டரி சப்ளை செய்ய முயற்சி

சென்னையின் பிரபல தாதாவான நாகேந்திரனின் இளைய மகன் அஜித்ராஜ் கொடுங்கையூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டுள்ளது.…

நவம்பர் 8, 2025

கும்மிடிப்பூண்டியில் சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி சடலத்துடன் பொதுமக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராகவேந்திரா சிட்டி என்ற குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது. சுமார் 300 வீட்டு…

நவம்பர் 6, 2025