வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கடிதங்கள் வழங்க ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மனு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால்…

நவம்பர் 6, 2025

எளாவூர் சோதனை சாவடியில் கரை புரண்டு ஓடும் லஞ்சம். கவனிப்பாரா தமிழக முதல்வர்?

சோதனை சாவடி என்பது மற்ற மாநிலங்களில் இருந்து மற்றும் மாநிலத்திற்கு பொருட்களை ஏற்றுக் கொண்டு வரும் வாகனங்களை சோதனை செய்வதற்காக அரசு சார்பில் பல்வேறு மாநிலங்களின் எல்லை…

நவம்பர் 5, 2025

சவுடு மண் என்ற பெயரில் மணல் ஏற்றி செல்ல முயன்ற டிப்பர் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரியில் 3. அடி ஆழமும் குறிப்பிட்ட அளவிற்கு சவுடு மண் அல்ல தனி நபருக்கு…

அக்டோபர் 4, 2025

பெரியபாளையத்தில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு அறுசுவை அன்னதானம்.

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக நிறுவன தலைவருமான கேப்டன் விஜயகாந்த் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக…

ஆகஸ்ட் 25, 2025

பெரியபாளையம் பவானி அம்மன் ஆடித்திருவிழாவில் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள ராட்ச ராட்டினம்

பெரியபாளையம் பவானி அம்மன் ஆடித்திருவிழா முன்னிட்டு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள ராட்ச ராட்டினத்தினால் விபத்து நடைபெறுவதற்கு முன்பே உயர் அதிகாரிகள் கண்டு கொண்டு…

ஆகஸ்ட் 24, 2025

பெரியபாளையம் அருகே கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் அரசின் நான்காண்டு சாதனை…

ஜூன் 25, 2025

பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவிலில் 19-ம் ஆண்டு மாசிதெப்ப திருவிழா

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் ஊராட்சியில் புகழ்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த…

மார்ச் 13, 2025

17 வயது சிறுமியை கர்ப்பமாகிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

17 வயது சிறுமியை கர்ப்பமாகிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்காவின் கணவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1, லட்சம் அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

மார்ச் 13, 2025

பொன்னேரி அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துலுக்காணத்தம்மன் கோவில் அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேகம்

பொன்னேரி அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துலுக்காணத்தம்மன் கோவில் அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

மார்ச் 13, 2025

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் தூய்மை பணியாளர்கள் கௌரவி

பெரியபாளையத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவித்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம்…

மார்ச் 9, 2025