சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் தூய்மை பணியாளர்கள் கௌரவி

பெரியபாளையத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவித்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம்…

மார்ச் 9, 2025

பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணையில் பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பாஜக மாநில செயலாளர்…

மார்ச் 7, 2025

தொம்பரம்பேடு கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் சதமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தொம்பரம்பேடு கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் சமுதாய…

பிப்ரவரி 27, 2025

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இடித்தது போல். வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கண்ணீர் மல்க போராட்டம்.…

பிப்ரவரி 19, 2025

பெரியபாளையம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை: சிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

பெரியபாளையம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் செல்லும் கொள்ளையன் குறித்து சிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. திருவள்ளூர்…

பிப்ரவரி 19, 2025

திருவள்ளூரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தின உறுதிமொழி

திருவள்ளூரில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம்…

பிப்ரவரி 7, 2025

திருவள்ளூர் அருகே நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் எரிந்து சேதம்

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த மேல்மணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் தவமணி இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை கேகே நகர் பகுதியில்…

பிப்ரவரி 7, 2025

திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆந்திர மாநில வாலிபர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் சென்ற ஆந்திர மாநில வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

பிப்ரவரி 6, 2025

அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு பெரியபாளையத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆவது நினைவு நாள் தமிழகம் முழுவதும் திமுகவினர் அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்…

பிப்ரவரி 3, 2025