காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்: கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுரை

காவலன் செயலியை அனைத்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளும் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என கூடுதல் கண்காணிப்பாளர் இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில்…

ஏப்ரல் 1, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை

ரமலான் பண்டிகையை யொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. ரமலான் மாதம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம், இது உலகம் முழுவதும்…

ஏப்ரல் 1, 2025

ஜவ்வாது மலையில் பயங்கர தீ: அரிய மூலிகைகள் எரிந்து சேதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏற்பட்ட தீ விபத்தால், அரிய மூலிகைகள் எரிந்து சேதமடைந்தது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர் பகுதியில் 205…

ஏப்ரல் 1, 2025

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 14 செவிலியர்  பணியிடங்களுக்கு வருகிற 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி…

ஏப்ரல் 1, 2025

சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலா்களுக்கு கூடுதல் டிஜிபி பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிக்கு…

மார்ச் 29, 2025

வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கவும், வருவாய்த்துறை சான்றுகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை…

மார்ச் 29, 2025

திருவண்ணாமலையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 30,664 போ் எழுதினா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 30,664 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா். தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நேற்று தொடங்கி…

மார்ச் 29, 2025

அண்ணாமலையார் கோயிலுக்கு தனது கணவருடன் வந்த பிரபல நடிகை

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார்…

மார்ச் 29, 2025

பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் சிறப்பு இயற்கை முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் 100 போ், ஒரு நாள் சிறப்பு இயற்கை முகாமாக சாத்தனூா் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்…

மார்ச் 27, 2025

குழந்தை தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்க கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்

குழந்தை தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்க கூடாது. மாணவர்களை பள்ளி கல்வியிலிருந்து இடைநிறுத்தி வேலைக்கு செல்ல ஊக்கமளிப்பது தவறாகும் என மனுநீதி நாள் திட்டம் முகாமில் ஆட்சியர் அறிவுறுத்தி…

மார்ச் 27, 2025