திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற மாசி மாத மகா பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற மாசி மாத மகா பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.…
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் ஆரணி தொகுதி வாக்குச்சாவடிகள் நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் நிலவரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட…
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வீட்டை அளவீடு செய்து கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா்.…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே நிலத்தகராறில் விசாயியை வெட்டி கொலை செய்த வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 7 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 4.02 கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலாகும். அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள…
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் வரும் 2ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 124 தேர்வு மையங்களில் 27,198 மாணவ…
திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் தானியங்கி நகரும் மின் படிக்ட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட நகர அஇஅதிமுக சார்பில்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைபடைத்த கலைஞர்கள் கலை விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள…
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…