தண்டராம்பட்டு ஒன்றியத்தில் ஆட்சியர் கள ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர்…
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர்…
திருவண்ணாமலையில் பாமக சார்பில் நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாமகவின் துணை அமைப்பான ‘தமிழ்நாடு உழவா் பேரியக்கம்’ சாா்பில்,…
திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழுவின் 6-ஆவது கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட திட்டக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுவின்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்ட உதவி வழங்கும் குழுவுக்கான 2 நாள் பயிற்சி முகாமை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மதுசூதனன் தொடங்கிவைத்தாா். தேசிய சட்டப்…
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தன்னார்வ பயிலும் வட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 2.83 கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள…
திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை கோயிலுக்கு கட்டண வசூல் மற்றும் மலையேறும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் 4,560…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்ரி தர்கா பகுதியில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து காட்டுநாயகன் பகுதியை சேர்ந்த குமார்…
திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களின் காவல் துறை தொடா்பான குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு…
சாத்தூர் அணையில் முதலைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் வீதி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த தொடர்…