அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம்

திருவண்ணாமலையில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரத்தை முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் இருசக்கர பேரணியாக வந்து பொதுமக்களுக்கு வழங்கினார். திருவண்ணாமலை கிழக்கு…

பிப்ரவரி 19, 2025

கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு 50 வகையான விளையாட்டு பொருட்களை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்…

பிப்ரவரி 19, 2025

அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத்தின்…

பிப்ரவரி 19, 2025

நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க செயலாளரின் சொத்துக்கள் ஏலம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் மற்றும் மேல்வில்வராயநல்லூர் கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில்…

பிப்ரவரி 18, 2025

கீழ்பெண்ணாத்தூர் புதிய பேருந்து நிலைய பணிகளை துவக்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் முதல் நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு சுற்றுச்சூழல், பல்வேறு திட்ட பணிகளுக்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பூமி பூஜை…

பிப்ரவரி 18, 2025

அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: இந்து முன்னணியினர் கைது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை  முற்றுகையிடச் சென்ற இந்து முன்னணி நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா். அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் ஜோதி சில…

பிப்ரவரி 18, 2025

திருவண்ணாமலையில் பிரமாண்ட புத்தக திருவிழா, தொடங்கி வைத்த அமைச்சர்

திருவண்ணாமலையில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பார்வையிட்டார். புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய…

பிப்ரவரி 15, 2025

வாகன உரிமையாளர்கள் செல்போன் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: ஆட்சியர் உத்தரவு

அவசர காலங்களில் தகவல் தெரிவிக்க வசதியாக, வாகன உரிமையாளர்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது…

பிப்ரவரி 15, 2025

வந்தவாசி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, தெள்ளாா், பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா். வந்தவாசி அரசு…

பிப்ரவரி 14, 2025

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அளவிடும் பணி, அதிரடியாக துவக்கம்

திருவண்ணாமலையில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில், நெடுஞ்சாலைத்துறையினா் ஈடுபட்டனா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

பிப்ரவரி 13, 2025