முதல்வர் திருவண்ணாமலை வருகை: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

தமிழக முதல்வா் திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் கண்காட்சியை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகிற டிச.26-ஆம் தேதி தமிழக முதல்வா் வருவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக…

டிசம்பர் 10, 2025

நீதிமன்றங்களில் வழக்குகளுக்கான இ-பைலிங் முறையைக் கைவிடக்கோரி வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் வழக்குரைஞா்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இ-பைலிங் முறையை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு…

டிசம்பர் 10, 2025

சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு பெற்ற தீபத் திருவிழா

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர்…

டிசம்பர் 8, 2025

மதத்தைவைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை பலிக்காது: உதயநிதி ஸ்டாலின்

மதத்தைவைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை நிச்சயம் தமிழகத்தில் பலிக்காது, எனத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திருவண்ணாமலை மாநகராட்சி திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாவட்ட…

டிசம்பர் 6, 2025

கிரிவலம் வந்த அண்ணாமலையார்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கடந்த நவம்பர் 24ம் தேதி கார்த்திகை தீபத்…

டிசம்பர் 6, 2025

மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா: திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை அருகே திருக்கோவிலூா் சாலையில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்காவை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த விழாவிற்கு பொதுப்பணித்துறை…

டிசம்பர் 6, 2025

கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணி துவக்கம், கைகூப்பி நன்றி தெரிவித்த ஆட்சியர்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் களமிறங்கி ஒரே நாளில் 300 டன் குப்பைகள் அகற்றினர். திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழா…

டிசம்பர் 5, 2025

தீபத் திருவிழா; தெப்பல் உற்சவம்,அண்ணாமலையார் கிரிவலம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 11 வது நாளான நேற்று தெப்பல் உற்சவம் நடைபெற்றது பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்…

டிசம்பர் 5, 2025

கிரிவலப் பாதையில் குடிநீர் தேக்கத் தொட்டி, திறந்து வைத்த நீதியரசர்கள்

திருவண்ணாமலை செங்கம் சாலையில் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தால் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்கள் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். மகான் ஸ்ரீ…

டிசம்பர் 4, 2025

அண்ணாமலை மீது ஒளிர்ந்த மகா தீபம்; அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கம்

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’…

டிசம்பர் 4, 2025