திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்: இரண்டாவது நாளாக குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 7.59 மணிக்கு தொடங்கி நேற்று 12ம் தேதி இரவு 8.16 மணிக்கு…
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 7.59 மணிக்கு தொடங்கி நேற்று 12ம் தேதி இரவு 8.16 மணிக்கு…
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்கள் வருகிறார்கள். வாரஇறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், அமாவாசை போன்ற நாட்களில் பல்லாயிரம் பக்தர்களும்,…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் 29 ஆம் ஆண்டு தைப்பூச விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற தை மாத பௌர்ணமி சோமவார பிரதோஷ…
திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 8-ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின்…
விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.…
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்க முயன்ற போது பணி செய்ய விடாமல் தடுத்த பெண்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் கைது…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா்…