தீபத் திருவிழாபாதுகாப்பு பணிக்கு 15,000 காவல்துறையினர்: உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவில் 15,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை…

நவம்பர் 26, 2025

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்…

நவம்பர் 26, 2025

வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை, இரவு வெள்ளி வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’…

நவம்பர் 25, 2025

திருவண்ணாமலையில் 1,500 கலைஞா்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் உலக சாதனை முயற்சியாக 1,500-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்று ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக்…

நவம்பர் 25, 2025

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஆன்மிக சேவா சங்கத்தினா் திருக்குடைகள் அளிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஆன்மிக சேவா சங்கத்தினா் ரூ.4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகளை  வழங்கினா். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்…

நவம்பர் 24, 2025

கார்த்திகை தீபத் திருவிழா: ஸ்ரீபிடாரியம்மன் வழிபாடு

அருணாசலேஸ்வரர் கோவில் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு முந்தைய மூன்று நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை…

நவம்பர் 23, 2025

திருவண்ணாமலை மலைப்பகுதி, நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பாளா்களை அகற்ற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும்,…

நவம்பர் 21, 2025

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.47 கோடி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.  3.47 கோடி  செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோவிலாகும். அருணாசலேஸ்வரா் கோவிலின் பின்புறம்…

நவம்பர் 21, 2025

சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்

பால் உற்பத்தியாளா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பரிசுகளையும், பயனாளிகளுக்கு கறவை மாட்டுக் கடன்களையும் அமைச்சா் மனோ தங்கராஜ் வழங்கினாா். திருவண்ணாமலை…

நவம்பர் 21, 2025

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் நடைபெற்ற 72-ஆவது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில், 24 ஆண்டுகளாக சிறந்த கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வரும் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்துக்கு விருதை அமைச்சா்…

நவம்பர் 20, 2025