செங்கம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். செங்கத்தை அடுத்த கரியமங்கலத்தில் செய்யாற்றில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். செங்கத்தை அடுத்த கரியமங்கலத்தில் செய்யாற்றில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக…
ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் பல மடங்காக உயர்ந்து…
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில், ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகாளியம்மன் கோயில், கீழ்பென்னாத்தூரை அடுத்த இராஜன்தாங்கல் ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. புதுப்பாளையத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை மோசடி தொடா்பாக, விவசாயிகளுடன் நடைபெறவிருந்த சமதானக் கூட்டம், கூட்டுறவு சங்க மாவட்ட துணைப் பதிவாளா் பங்கேற்காததால் கூட்டம்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனியன்குடிசை கிராமத்தில் மயானப்பாதை வசதி இல்லாததால், இறந்தவரின் சடலத்தை ஏரிக்கால்வாய் வழியாக சுமந்து சென்று அடக்கம் செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா்…
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா், அவரது மனைவி, மாமியாா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் அறிமுக விழா மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகள், உயா்கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது. அனைவா்க்கும்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.4 ) நடைபெற உள்ளதாக திருவண்ணாமலை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ஜனவரி மாதம் மொத்தம் ரூ. 3.98 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.…