கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி: ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்

கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி. கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்…

ஜனவரி 22, 2025

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த அருணகிரி மங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சத்தில் புதிய ஊராட்சி…

ஜனவரி 22, 2025

3 கிலோ தங்க நகைகளை அணிந்தபடி அண்ணாமலையாரை தரிசனம் செய்த தொழிலதிபர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து கொண்டு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்…

ஜனவரி 22, 2025

திருவண்ணாமலை மலை மீது பட்டா இல்லாத வீடுகள் கணக்கெடுக்கும் பணி, பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மலை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அளவீடு செய்ய வந்த வருவாய் துறையினரை கண்டித்து பே கோபுர மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்…

ஜனவரி 22, 2025

அண்ணாமலையார் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்காஸ்டாவின் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மருத்துவர் மீனாட்சி…

ஜனவரி 20, 2025

அருணாச்சலேஸ்வரர் கோயில் தீப மை தயாரிக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில், 2024-ஆம் ஆண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி…

ஜனவரி 20, 2025

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் 108 திருவிளக்கு பூஜை

தை முதல் வெள்ளியை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. “புற இருளை மட்டும் அல்லாது அக இருளையும் நீக்க…

ஜனவரி 18, 2025

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்

திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். தொடர்ந்து கோவிலில் மறுவூடல் விழா நடைபெற்றது கார்த்திகை தீபம் முடிந்த அடுத்த நாளும், மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாளும் வருடத்தில்…

ஜனவரி 17, 2025

மாடுகளுக்கு வண்ணம் பூசி மாட்டுப் பொங்கல் கொண்டாடிய அமைச்சர் வேலு

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தைத்திருநாளை போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி…

ஜனவரி 16, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் மற்றும் திருவள்ளுவர் மையம் சார்பாக திருவள்ளுவர் ரதம் புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பாக…

ஜனவரி 16, 2025