செங்கத்தில் நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரம் மிலத் நகர் மசூதியில் நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரம் மிலத் நகர் மசூதியில் நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…
திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஆகிய 5 மாவட்டங்களில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும்…
திருவண்ணாமலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். பொதுத் தேர்தல் மற்றும் நகர்புற…
திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் சேத்துப்பட்டு யூனியனில் உள்ள கீழ்பட்டு, அரும்பலூர், முடையூர், சித்தாத்துரை, செய்யானந்தல், இடையங்குளத்தூர் ஆகிய கிராமங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்…
வடநாட்டில் இந்தி படித்தவர்களுக்கும் வேலை இல்லை. தமிழ்நாடு தான் அவர்களையும் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு உரையாற்றினார். திருவண்ணாமலை, வேட்டவலம் சாலை, திருவள்ளுவர்…
திருவண்ணாமலை மாவட்ட கல் குவாரிகளில் கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வோா் இணையவழி அனுமதி (இ-பெர்மிட்) பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளார் . இது…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் நியாய விலைக் கடை இதுவரை…
திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் 13.03.2024 காலை 11:40 மணிக்கு தொடங்கி 14ம் தேதி பிற்பகல் 12:54 மணிக்கு…
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலைக் கட்டியவா்களில் ஒருவா் வல்லாள மகாராஜா.…
மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஒய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா்…