இணைய வழியில் மோசடிகளில் சிக்காமல் தற்காத்து கொள்ள ஏஎஸ்பி அறிவுரை
இணைய வழி மோசடிகளில் சிக்காமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஏ எஸ் பி…
இணைய வழி மோசடிகளில் சிக்காமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஏ எஸ் பி…
பஞ்சபூதங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைப்பெற்றும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் ஒன்றாகும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர…
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வருடந்தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…
திருவண்ணாமலையில் எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை, தகவல் தொடர்பு துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் எஸ் கே…
திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றி, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய …
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்,ஆரணி ,செய்யாறு பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது திருவண்ணாமலையில்…
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தா்கள் வந்து, செல்கின்றனா் ஒவ்வொரு மாதமும்…
திருவண்ணாமலையில் இளஞ்சிறாருக்கான இன்பச் சுற்றுலா பேருந்தை மாவட்ட பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆகியவை இணைந்து…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை எட்டாம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் தீவிரமாக…