திருவண்ணாமலை கோவிலில் சனி பிரதோஷ விழா
திருவண்ணாமலை திருக்கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில்…
திருவண்ணாமலை திருக்கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள். அக்னித் தலமாக…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வின் தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அக்னித் தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும்…
புகையில்லா போகி பண்டிகை கொண்டாட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பள்ளிகளில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணா்வு நிகழ்ச்சி…
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் தேமுதிக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து…
செங்கம் அருகே ரூபாய் 65 கோடியில் திட்ட பணிகளை செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…
ஆரணி வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அக்ராபாளையத்தில் பட்டா நிலத்தில் ஏா்க்கால்வாய் அமைத்ததற்காக பொதுப்பணித் துறையினரைக் கண்டித்து விவசாயி கேள்வி எழுப்பினாா். திருவண்ணாமலை மாவட்டம்…
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்ட வழங்கல் அலுவலரை ஊழல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனா்.…