திருவண்ணாமலையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
சென்னையில் மழை பாதிப்புகள், நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பொது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் திருவண்ணாமலையில் மண் சரிவு குறித்து, தீபத்…
சென்னையில் மழை பாதிப்புகள், நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பொது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் திருவண்ணாமலையில் மண் சரிவு குறித்து, தீபத்…
திருவண்ணாமலையில் அமைந்துள்ள மலை மீது ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு தற்போது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், அங்கு ஐஐடி குழுவினர் மண் பரிசோதனை நடத்தினர். புயல் காரணமாக தமிழகத்தில்…
தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச.4)…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது. சற்றும் எதிர்பாராமல் வேகமாக உருண்டு…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் கோப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர்…
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு பணிகள் மற்றும்…
வங்க கடலில் உருவாகி உள்ள ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை நேற்று காலை முதல் தொடர்ந்து இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது.…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நடைபெற்ற திருவத்திபுரம் நகர மன்ற கூட்டத்தின் போது ஆளுங்கட்சியை சேர்ந்த துணைத்தலைவர் உட்பட 8 திமுக உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு…