புரட்டாசி மாத 4-ஆம் சனிக்கிழமை: பெருமாள்கோயில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை
புரட்டாசி மாத 4-ஆம் சனிக்கிழமையை ஒட்டி 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குபேர வடிவிலான பூதநாராயண பெருமாளுக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நினைத்தாலே…
புரட்டாசி மாத 4-ஆம் சனிக்கிழமையை ஒட்டி 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குபேர வடிவிலான பூதநாராயண பெருமாளுக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நினைத்தாலே…
திருவண்ணாமலையில் கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டிகள் தொடங்கின. போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா பாதுகாப்புக்கு முன்னேற்பாடு குறித்து வேலூர் சரக டிஐஜி ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.…
வந்தவாசி அருகே குடிநீா் என நினைத்து தவறுதலாக பெயிண்ட் தின்னரை குடித்த அங்கன்வாடி மாணவா்கள் 3 போ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஒன்றியம், ஆரணியை அரையாளம், மேல்சீசமங்கலம், போளூரை அடுத்த பெரியகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் தீா்வு காணப்பட்ட…
வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்டு, ஆட்சியில் பங்கு கேட்போம் என முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், சீட்டம்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தாா். சீட்டம்பட்டு ஊராட்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ…
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, சேத்துப்பட்டு ஒன்றியம் சாணாரப்பாளையம், போளூா் ஒன்றியம் ஆத்தூவாம்பாடி ஆகிய இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் தீா்வு…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி…