கலசப்பாக்கம் அருகே துணை சுகாதார நிலையம் கட்டும் பணிகள் துவக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு…
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ,…
தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார், இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…
திருவண்ணாமலையில் 14 முதல் 20 வயது மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் வெற்றி பெற்ற 180 பேருக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ,மாநில தடகள…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போளூா் நகராட்சி…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…
திருவண்ணாமலைக்கு தற்பொழுது யாரெல்லாம் வந்து இன்னொரு அடையாளத்தை காட்டுகிறார்களோ அவர்கள் வரலாற்றில் தானாகவே காணாமல்போய்விடுவார்கள் என்று திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின்…
திருவண்ணாமலையில் ஆவணி பௌர்ணமி கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமான பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே…
திருவண்ணாமலை பௌர்ணமி நாட்கள் மற்றும் இதர நாட்களில் முக்கிய வீதிகளில் நடப்பதற்கு கூட வழியில்லாமல் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்…
ஆவணி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில்…