இரண்டாவது நாளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூர், ஆரணி உள்ளிட்ட வட்டங்களில் இரண்டாவது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சுமார்  600 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கீழ்பென்னாத்தூா்…

மே 21, 2025

வருவாய்த்துறை சங்கங்களின் சார்பாக 25ம் தேதி போராட்டம்

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள சங்கக் கட்டடத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின், உயர்மட்டக்குழு கூட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முருகையன், குமார், பூபதி, ராஜா, ரவி தலைமையில்…

மே 19, 2025

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு: திருவண்ணாமலை எம்பிக்கு தேசிய விருது

நாடாளுமன்றத்தில் சிறந்தப் பங்களிப்பை வழங்கியமைக்கான தேசிய அளவிலான சன்சத் ரத்னா விருது திருவண்ணாமலை திமுக எம்பி அண்ணாதுரைக்கு கிடைக்கிறது. கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான்…

மே 19, 2025

திருவண்ணாமலையில் பரவலான கோடை மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு கோடை வெயில் மார்ச் முதல் வாரத்திலேயே தொடங்கியது. 100…

மே 19, 2025

நிழலுக்கு ஒதுங்கிய பெண்கள் மீது மரக்கிளை விழுந்து உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நூறு நாள் வேலை திட்டத்தின்போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம்…

மே 13, 2025

சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு நீர்மோர்: சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில்

சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் நீர்மோர் மற்றும் பழ வகைகள் பழச்சாறுகள்…

மே 13, 2025

இரண்டாவது நாள் பௌர்ணமி கிரிவலம்: ஊர் திரும்ப பேருந்துகள் இன்றி பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். இவர்கள் ஊர் திரும்பி செல்ல போதுமான பேருந்து வசதி இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில்…

மே 13, 2025

சித்ரா பௌர்ணமி அடிப்படை வசதிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்…

மே 12, 2025

வந்தவாசி அருகே ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் கோவிலில் சித்திரை மாத ஸ்ரீ  நரசிம்மர் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக…

மே 12, 2025

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அண்ணாமலையாரை தரிசனம் செய்ய…

மே 12, 2025