ஆந்திர மாநில பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை – நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை நேற்று தொடங்கியது. அதன்மூலம், திருவண்ணாமலைக்கு வரும் ஆந்திர மாநில பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக…

ஜூலை 11, 2025

மாற்றுத்திறனாளிகள் சமூகதரவு கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் சமூகதரவுகள் கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ,வெளியிட்டுள்ள செய்தி…

ஜூலை 10, 2025

அண்ணாமலையார் திருக்கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகியும் நடிகையுமான ரோஜா செல்வமணி  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு…

ஜூலை 10, 2025

திருவண்ணாமலை மாநகர வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். நூற்றாண்டு பெருமை கண்ட திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம்…

ஜூலை 10, 2025

கருணாநிதி வெண்கல சிலை13ம் தேதி திறப்பு விழா: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மில்லத் நகர் ஜங்ஷன் சாலையில் உள்ள ரவுண்டானா சந்திப்பில் 12 அடியில் கருணாநிதியின் வெண்கல சிலை புதியதாக நிறுவப்பட்டது. இதற்கான திறப்பு விழா…

ஜூலை 9, 2025

குரூப் 4 தேர்வு முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் ஆலோசனை மேற்கொண்டார்.…

ஜூலை 9, 2025

நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாநில…

ஜூலை 8, 2025

அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் தொடக்கம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில்…

ஜூலை 8, 2025

ஆரணி பட்டு ஜவுளி பூங்கா அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரியண்ணநல்லூர் கிராமத்தில் கைத்தறி துறை சார்பில் ரூ.44.69 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு…

ஜூலை 8, 2025

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

ஜூலை 8, 2025