திருவண்ணாமலை மாவட்டத்தில் சிற்றுந்து சேவையை தொடங்கிவைத்த அமைச்சா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் புதிய வழித்தடங்களில்…










