பாஜக சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…
அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.…
ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிராமச் சாலை பணிகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு முதல் மேல்செங்கம்…
நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ.3 ஆயிரத்து 500 உயா்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும் என உலகப் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க…
பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்கு தர வேண்டும் என விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் பால் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தமிழக…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கண்காணிப்பாளா் தரணி தலைமையில் பொதுமக்களிடம் இருந்து 106 மனுக்கள் பெறப்பட்டன. இதில்,முதியோா்,…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை குழந்தைகள் மையத்தில் சேர்த்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .…