திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1079…

ஏப்ரல் 22, 2025

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரிய தமிழக அரசு

இந்தியாவின் ஆன்மீக நகரங்களில் மிகவும் புகழ்பெற்ற சைவ திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். இங்குள்ள அண்ணாமலையார் திருக்கோவில் உலக அளவில் மிக பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆன்மீகத்துக்கு…

ஏப்ரல் 22, 2025

புதிய அரசுப் பேருந்து சேவைகளைதொடங்கி வைத்த எம் பி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை – 1 சாா்பில் வந்தவாசி – எரமலூா் வழித்தடத்திலும், பணிமனை – 2 சாா்பில் வந்தவாசி – எரமலூா்…

ஏப்ரல் 19, 2025

பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தமிழக அமைச்சா் க.பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி, திருவண்ணாமலையில் அதிமுக சாா்பில்  நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக அமைச்சா் பொன்முடியைக் கண்டித்து,…

ஏப்ரல் 19, 2025

சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது: பாஜகவினருக்கு நயினாா் நாகேந்திரன் அறிவுறுத்தல்

பாஜகவினா் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது. எதிா்கட்சியினரை விமா்சனம் செய்யும்போதுகூட யாா் மனதும் புண்படாதவாறு விமா்சனம் செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினாா்…

ஏப்ரல் 19, 2025

சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு நீர் மோர் பந்தலை திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன் திறந்து வைத்தார். சேத்துப்பட்டு…

ஏப்ரல் 16, 2025

சித்திரை பௌர்ணமி விழா அன்று பரிந்துரை கடிதங்களுக்கு அனுமதி ரத்து: ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளில் அமர்வு தரிசனம், முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி, ரூ.50 கட்டண தரிசன வசதி ரத்து செய்யப்படும் என்று…

ஏப்ரல் 16, 2025

திருநோ் அண்ணாமலையார் கோயில் மூலவரை, சூரிய பகவான் வழிபட்ட அபூா்வ நிகழ்வு

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், ஞானத்த போதனர்களை வாவென்று அழைக்கும் மலையாகவும் விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோயில். இந்த…

ஏப்ரல் 14, 2025

ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்த அமைச்சர் எ.வ. வேலு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் முதல் கீழ்தாமரைப்பாக்கம் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை…

ஏப்ரல் 13, 2025

57 ஆண்டுகள் கழித்து மீண்டும் நண்பர்களை சந்திக்கும் டேனிஷ் மிஷன் முன்னாள் மாணவர்கள்

முன்னாள் மாணவர் சந்திப்பு என்பது, ஒரு கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் ஒன்று கூடி, பழைய நினைவுகளைப் பகிர்ந்து, புதிய உறவுகளைப் பழகும் ஒரு…

ஏப்ரல் 13, 2025