சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்ய…
சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்ய…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் தென்மாதிமங்கலம் பகுதியில் எழுந்தருளும் அருள்மிகு ஶ்ரீ பிரம்மாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவிலுக்கு பருவதமலை அடிவாரத்தில் சித்ரா பௌர்ணமி வரும் 12ம் தேதி…
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கடந்தாண்டு 38-வது இடத்தில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் இந்த ஆண்டு 31வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மேலும் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 4 கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக…
திருவண்ணாமலையில் சித்திரை பௌர்ணமி விழா நாட்களில் ஆட்டோ வாகனங்களில் வசூலிக்க வேண்டிய கட்டண விபரம் மற்றும் ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து திருமண மண்டபத்தில் ஆட்டோ…
திருவண்ணாமலையில் க்யூ ஆர் கோடு மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 110 ஆட்டோக்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களின் எண்ணிக்கை…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 758…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மூன்று கிராமங்களில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு அதனை செங்கம்…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செண்பகத் தோப்பு அணை, கலசப்பாக்கம் அருகேயுள்ள மிருகண்டா நதி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மிருகண்டா நதி…