அண்ணாமலையார் கோயில் பிரகாரத்தில் முட்டை பிரியாணி சாப்பிட்ட நபரால் பரபரப்பு

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்ச பூதங்களில்  அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான…

ஜூன் 10, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வைகாசி விசாக திருவிழா

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை பூச்சொரிதல் மற்றும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

ஜூன் 10, 2025

திருவண்ணாமலையில் தனது முதல் பாடலை வெளியிட்ட இசைஞானி வீட்டின் இசை வாரிசு

இசைப்பிரியர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவரும் , மாநிலங்களவை உறுப்பினரும், இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளருமான பத்மஸ்ரீ இளையராஜாவின் பேரன் யத்தீஷ்வர் ராஜா தான் இசையமைத்து எழுதிய  ‘நமசிவாயா’ என்ற…

ஜூன் 9, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாதம் வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…

ஜூன் 9, 2025

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

ஜூன் 7, 2025

பாஜக சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

திருவண்ணாமலை  தெற்கு மாவட்ட பாஜக சார்பில் உலக சுற்றுச்சூழல்  தினத்தையொட்டி  ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

ஜூன் 6, 2025

அண்ணாமலையார் மாட வீதி சாலை பணிகள் ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும்: அமைச்சர் வேலு

அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.…

ஜூன் 6, 2025

ஜவ்வாதுமலை கோடை விழா: ஆட்சியர் ஆய்வு

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ்  ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என…

ஜூன் 6, 2025

சரியான சாலை வசதி இல்லாததால் அவதிப்படும் மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிராமச் சாலை பணிகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு முதல் மேல்செங்கம்…

ஜூன் 4, 2025

நெல் ஆதார விலையை உயா்த்தி வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ.3 ஆயிரத்து 500 உயா்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும் என உலகப் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க…

ஜூன் 4, 2025