கலசபாக்கம் அருகே புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம்  ஒன்றியத்தில் உள்ள அரிதாரிமங்கலம் ஊராட்சியில் உள்ள கல்பயிர் கிராமத்தில் ரூ 1.38 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க கலசப்பாக்கம் சட்டமன்ற…

ஏப்ரல் 8, 2025

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழா

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட கிளை சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு…

ஏப்ரல் 8, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி,செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1185  மனுக்கள்…

ஏப்ரல் 8, 2025

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3. 79 கோடி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 3.79  கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத…

ஏப்ரல் 8, 2025

ஆயுஸ் குழுமம் சாா்பில் சித்த மருத்துவா்களுக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாநில ஆயுஸ் குழுமம் சாா்பில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களைச் சோ்ந்த சித்த மருத்துவா்களுக்கான பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட…

ஏப்ரல் 8, 2025

மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி 2.7 கிலோ மீட்டர்தொலைவு கொண்ட மாட வீதியில் முதல் கட்டமாக பேகோபுரம் முதல் காந்தி சிலை வரை சிமெண்டு சாலை ரூ.17…

ஏப்ரல் 7, 2025

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: துணை சபாநாயகர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.…

ஏப்ரல் 7, 2025

பெண் பணியாளர் பேசிய ஆடியோவால் பரபரப்பு: அண்ணாமலையார் கோயில் அதிகாரி இடைநீக்கம்,

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் பணியாளர் பேசிய பரபரப்பு ஆடியோவால் கோயில் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என இந்து…

ஏப்ரல் 6, 2025

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் பெரணமல்லூர் மற்றும் அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட…

ஏப்ரல் 5, 2025

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை , தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை விரைவுப்படுத்த தலைமை ஆசிரியா்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேத்துப்பட்டு வட்டார வள மையத்தில்…

ஏப்ரல் 5, 2025