குறை தீர்வு கூட்டத்தில் நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மொத்தம் ரூ.3.50 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். வந்தவாசி நகராட்சிக்குச் சொந்தமாக…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பகராஜ், திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பேருந்து…
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் திருவண்ணாமலை வருகை தின திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலையின் அற்புதங்கள் பலவற்றில் 3 முக்கியமானது என்பார்கள். அது அண்ணாமலையார், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்,…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 480 மனுக்கள் வரப்பெற்றன.…
திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது. ரதசப்தமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…
ஈமச்சடங்கு உதவித்தொகை பெற ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் கொழாவூர் கிராமத்தை…
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பரத கலைஞர்களின் கிரிவல நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி அரசுக் கல்லூரி சந்தை மைதானத்தில் நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நாட்டியம் ஆடினர். உலக…
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைதி பேரணி நடைபெற்றது தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 1909ம் ஆண்டு செப். 15ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். 1969ம்…
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து சமீபத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த பாஸ்கர…