மலை மீது ஒளிர்ந்த மகா தீபம்; அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கம்
திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’…
திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள களம்பூர் பகுதியில் மிகப் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் இருந்து வந்தது. இந்த கோவிலில் வருடம் தோறும் லட்ச…
புயல் மழையால் திருவண்ணாமலை மலையின் மண் சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் பயிர் சேதமானதை மத்திய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.…
மற்ற மாதங்களில் எத்தனை விதமான பொருட்களைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் சங்காபிஷேகமே மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது.…
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆறாம் நாள் தீப திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, வெள்ளி யானை வாகனத்தில், சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகாரதம் பவனி நாளை பத்தாம் தேதி அன்று நிகழ உள்ளது. இந்தத் தேர் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர்.…
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களை, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.செல்வப் பெருந்தகை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா் கடந்த 1-ஆம் தேதி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா குறித்த கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு முக்கிய பேட்டி அளித்துள்ளார். திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், தீபமலையில்…
திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக வ உ சி நகர் 11வது தெருவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த…
தீபத் திருவிழாவில் அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது மாட வீதியில் போக்குவரத்தை தடை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத்…