கார்த்திகை தீபத் திருவிழா: காவல் தெய்வ உற்சவம் தொடக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு  தொடங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச.4)…

டிசம்பர் 2, 2024

திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறை .. பலர் சிக்கித் தவிப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது. சற்றும் எதிர்பாராமல் வேகமாக உருண்டு…

டிசம்பர் 1, 2024

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் கோப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர்…

டிசம்பர் 1, 2024

தீபத் திருவிழா முன்னேற்பாடுகள்: கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுகூட்டம்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு பணிகள் மற்றும்…

டிசம்பர் 1, 2024

ஃபென்ஜால் புயல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை

வங்க கடலில் உருவாகி உள்ள ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை நேற்று காலை முதல் தொடர்ந்து இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது.…

டிசம்பர் 1, 2024

மாணவர்களுக்கு கட்டணமில்லா சீருடைகள்: ஆட்சியர் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்  பாஸ்கர பாண்டியன், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி…

நவம்பர் 30, 2024

நகராட்சி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நடைபெற்ற திருவத்திபுரம் நகர மன்ற கூட்டத்தின் போது ஆளுங்கட்சியை சேர்ந்த துணைத்தலைவர் உட்பட 8  திமுக உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு…

நவம்பர் 30, 2024

திருவண்ணாமலையில் இன்று குபேர லிங்க சன்னதியில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் உலக பிரசித்தம். லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ மலையை அண்ணாமலையாராக நினைத்து வலம் வருவார்கள். பௌர்ணமி மட்டும்மல்லாமல் புதிய வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு,…

நவம்பர் 29, 2024

போலீசாரிடம் லஞ்சம் கேட்ட சர்வேயர், விஏஓ உதவியாளர் கைது

திருவண்ணாமலை அருகே நிலத்தை அளவீடு செய்ய போலீஸ்காரரிடம் லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் விஏஓ உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம்  செங்கத்தை…

நவம்பர் 28, 2024

பளு தூக்கும் போட்டியில் உலக சாதனை படைத்த செய்யாறு மாணவி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு செல்வ விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜமூா்த்தி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா. தம்பதியினரின் மூன்றாவது மகள் கஸ்தூரி. இவா், சென்னையில்…

நவம்பர் 28, 2024