திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி: அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் காட்டாம்பூண்டி ஊராட்சியில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர்…

நவம்பர் 24, 2024

பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஆட்டோக்கள் பறிமுதல்: போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது விதிகளுக்கு முரணாக இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆலோசனை கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். திருவண்ணாமலை…

நவம்பர் 24, 2024

கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது. அன்று…

நவம்பர் 23, 2024

கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ரூ. 1,100 ஊக்கத்தொகை: திருவண்ணாமலை ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்ட குடும்ப நலச் செயலகம் சாா்பில், உலக வாசக்டமி இருவார விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்களுக்கான நவீன குடும்பக் கட்டுப்பாடு அறுவை…

நவம்பர் 22, 2024

ஆதார்,வாக்காளர் அட்டை வழங்க கோரி இருளர் சமுதாயத்தினர் தர்ணா

பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு ஆதார அட்டை, வாக்காள் அடையாள அட்டை ஆகியவை வழங்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இருளர்…

நவம்பர் 22, 2024

தந்தையின் சடலத்துடன் வீட்டில் 5 நாள்கள் இருந்த மகன்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உயிரிழந்த தந்தையின் சடலத்துடன் வீட்டில் 5 நாள்களாக மகன் தங்கியிருந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

நவம்பர் 21, 2024

வந்தவாசியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன்…

நவம்பர் 21, 2024

சாலை பணிகளில் குறைபாடு இருந்தால் பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

நெடுஞ்சாலைப் பணிகளில் குறைபாடுகள் இருந்தால் பொறியாளர்கள் ஒப்பந்தக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலு அறிவுறுத்தியுள்ளார். சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்…

நவம்பர் 21, 2024

துவரை சாகுபடியில் பயிர் வேளாண்மை பயிற்சி, ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் துவரை சாகுபடியில் பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.…

நவம்பர் 20, 2024

படிப்புடன் பண்பாடு, திறமை, நல்லொழுக்கம் வளர்த்துக் கொள்ள மாணவர்களுக்கு எம்பி அறிவுரை

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி…

நவம்பர் 20, 2024