நான் விவசாயி வீட்டு பிள்ளை: கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் வேலு பேச்சு
விவசாயி வீட்டுப் பிள்ளையாக பிறந்த எனக்கு தான் ரேஷன் கடையை பற்றி நன்றாக தெரியும் என கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். திருவண்ணாமலை மாவட்ட…
விவசாயி வீட்டுப் பிள்ளையாக பிறந்த எனக்கு தான் ரேஷன் கடையை பற்றி நன்றாக தெரியும் என கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். திருவண்ணாமலை மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், தேசிய தொல்குடியினா் தின விழா நடைபெற்றது. தண்டராம்பட்டை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஏகலைவா…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று காலை முதல் வாக்காளர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்திய…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாயையொட்டி திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,,…
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில், கூட்டுறவுத் துறை சாா்பில் ரூ.879.46 கோடி கடனுதவியை பயனாளிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். கள்ளக்குறிச்சியில் 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியாா்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளரும், தமிழக வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையருமான…
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், ஐப்பசி வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…