செய்யாறு மற்றும் ஆரணி தொகுதி வாக்குச்சாவடிகள் நிலவரம் குறித்து ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் ஆரணி தொகுதி வாக்குச்சாவடிகள் நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் நிலவரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட…

பிப்ரவரி 28, 2026

சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் 2026 வெளியீடு

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட…

பிப்ரவரி 24, 2026

மதுரை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் 2026: சட்டமன்றத் தொகுதி வாரியான விவரங்கள்

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 24,66,954 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 12,58,051, ஆண்கள் 12,08,651 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 252 பேர் ஆவர். மாவட்டத்தில் உள்ள அனைத்து…

பிப்ரவரி 23, 2026

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 6 சட்டசபை தொகுதிகளில் 1,55,709 பேர் நீக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 13 லட்சத்து 10 ஆயிரத்து 951 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி பட்டியலில் மொத்தம் 1 லட்சத்து 55…

பிப்ரவரி 23, 2026

சிவகங்கை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 11.10 லட்சம் வாக்காளர்கள்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பொற்கொடி, இன்று (23.02.2026) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக…

பிப்ரவரி 23, 2026

தமிழக வாக்காளர் பட்டியல் 2026: மாவட்ட வாரியான முக்கிய விவரங்கள்

தமிழக தேர்தல் ஆணையம் இன்று மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை மற்றும் பாலின வாரியான விவரங்கள் . மொத்த…

பிப்ரவரி 23, 2026

வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்: முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரை

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் திண்ணை பிரச்சாரம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த…

பிப்ரவரி 12, 2026

நாமக்கல்லில் இவிஎம் இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி: பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சரிபார்ப்பு பணியை பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் பார்வையிட்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள,…

டிசம்பர் 12, 2025

முதல் முறையாக நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க நடவடிக்கை

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 11, 2025

சட்டமன்ற தேர்தலில் புதிய நீதி கட்சி சார்பில் 6 முதல் 8 இடங்கள் கேட்க முடிவு: தலைவர் ஏ.சி.சண்முகம்

வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய நீதி கட்சி சார்பில் 6 முதல் 8 இடங்கள் கேட்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில்…

நவம்பர் 30, 2025