கட்சி மாறிய நகராட்சி சேர்மனை மீண்டும் சேர்மனாக பதவியேற்க விடாமல் அலைக்கழிப்பு

உசிலம்பட்டியில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நகராட்சி சேர்மன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம். தகுதி நீக்கத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மீண்டும் சேர்மனாக…

செப்டம்பர் 8, 2025

செங்கோட்டையனுக்கு பின்னடைவல்ல, அவரை நீக்கியவர்களுக்கு தான் பின்னடைவு: டிடிவி தினகரன்

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் பி.கே.மூக்கையாத்தேவர் 46வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர் மாலை…

செப்டம்பர் 6, 2025

மதுரை அருகே சாலை விபத்து: பேராசிரியர் உயிரிழப்பு

எடப்பாடி பழனிச்சாமி பரப்புரைக்காக ஒரு வழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்திருந்த நிலையில் இருசக்கர வாகனம் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி விரிவுரையாளர் பலியான…

செப்டம்பர் 5, 2025

உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

உசிலம்பட்டி நகராட்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நகர் மன்ற தலைவி, தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் ஆணையுடன் வந்து, மீண்டும் பதவி ஏற்று மக்கள்…

செப்டம்பர் 4, 2025

பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை அமல்: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

உசிலம்பட்டியில் டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில்…

செப்டம்பர் 2, 2025

கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்:

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியர்கள் முதல் நீர்வளத்துறை அமைச்சர் வரை முறையாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என…

செப்டம்பர் 2, 2025

முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே மூன்று மாதங்களாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்,…

ஆகஸ்ட் 30, 2025

உசிலம்பட்டி அருகே எழுமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

உசிலம்பட்டி அருகே எழுமலையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

ஆகஸ்ட் 29, 2025

உசிலம்பட்டி அருகே, மள்ளப்புரம் சுகந்தவன பெருமாள் கோவிலின் உண்டியல், பீரோவை உடைத்து பணம் நகை கொள்ளை

உசிலம்பட்டி அருகே, எழுமலையை அடுத்துள்ள மள்ளப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சுகந்தவன பெருமாள் கோவில். இந்த கோவிலில், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடைபெறுவதாகவும், தினசரி…

ஆகஸ்ட் 28, 2025

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார்: டிடிவி தினகரன்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அமமுக உசிலம்பட்டி தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பு…

ஆகஸ்ட் 26, 2025